Pages

Thursday, September 16, 2010

முன்னோர் மொழி

தமிழனுக்கு நான் விடுக்கும் ஓரு சிறிய
வேண்டுகோள்,தாங்கள் தமிழன் என்ற
பெருமிதத்தோடு தமிழிலேயே பேசி
வியாபாரம் செய்து பாருங்கள்.அப்போது
தான் அதன் வணிகப்பலன் உங்களுக்குத்
தெரியும்.ஒவ்வொரு காலக் கட்டத்திலும்
மனிதன் தன் அடையாளத்தை தொலைக்காமல்
இருக்கவே அவன் போராட வேண்டி இருந்தது.
அந்த வகையிலேயேதான் 20ஆம்
நூற்றாண்டில் நம் முன்னோர் மொழியை
வைத்துப் போராடினர்,வெற்றியும் கண்டனர்.
இவ்வளவு பெரிய இந்தியாவில் நம்மை இந்த
நாடே திரும்பி பார்க்கும் வகையில் நம்
மொழியே நம்மை இன்று இந்த அளவிற்கு
கொண்டு சென்றுள்ளது.

No comments:

Post a Comment